tag:blogger.com,1999:blog-2095131948458010810.post7559923783751480072..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-81503279960810297392011-01-28T22:11:12.845-08:002011-01-28T22:11:12.845-08:00மிக நல்ல பதிவு உண்மையிலேயே அற்புதமான ஒன்று. எனக்கு...மிக நல்ல பதிவு உண்மையிலேயே அற்புதமான ஒன்று. எனக்கு இந்த பதிவின் மூலம் ஒரு நல்ல தெளிவு பிறந்துள்ளது நன்றி என் மனமார்ந்த நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-80976790219206034372010-10-23T04:05:42.842-07:002010-10-23T04:05:42.842-07:00நான் வணங்கும் பகவான் யோகிராம் சுரத் குமார் அவர்கள்...நான் வணங்கும் பகவான் யோகிராம் சுரத் குமார் அவர்கள் குறித்த உங்கள் பகிர்வை படித்தேன். அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-71758015483227773402009-12-18T05:58:12.589-08:002009-12-18T05:58:12.589-08:00Im extreamly happy to come know about this website...Im extreamly happy to come know about this website. Im very happy to see balakumaran appas writings. Thank you for helping us to see and read about Bhagavan Yogi Ramsurat Kumar.raje ,singapore.Unknownhttps://www.blogger.com/profile/18128614081453256236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-34123467498506763822009-12-18T05:50:09.074-08:002009-12-18T05:50:09.074-08:00Now only Bhagavan Yogiramsuratkumar showed me this...Now only Bhagavan Yogiramsuratkumar showed me this website. Im so happy to read all about Bhagavan. may i know babu who is in singapore bcx Im also in Singapore. I dont know any Bhagavans devotees in Singapore. raje.Unknownhttps://www.blogger.com/profile/18128614081453256236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-22850369464641947172009-12-13T03:21:20.171-08:002009-12-13T03:21:20.171-08:00"உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப ..."உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.<br />கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்"<br /><br />"யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது"<br /><br />கண்முன்னே கைபிடித்துசெல்லும் வித்தையை செய்கிறது இந்த வரிகள் .. உள்ளும் புறமும் சதா வேண்டுதலின்றி வேறென்ன்ன தரும் இத்தகைய பணிவை... அனுபவத்தை...நன்றி..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-30458728223278120632009-12-10T23:51:43.364-08:002009-12-10T23:51:43.364-08:00யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ...யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />ஜயகுருராயா!<br /><br />குருவே நமஹ!<br /><br /> இனிமையான இல்வாழ்க்கை, இயல்பாய் கிடைத்த இறை அனுபவம் இப்படி தொடங்கும் நம் சத்குருவின் ஆன்மீக பயணம் இல்வாழ்க்கையின் இடர்பாடுகளுக்கு இடையேயும் வெற்றிகரமாக நடந்தது, அவரின் விடாமுயற்ச்சியையும், கடவுள் தேடலில் அவர்க்கிருந்த இணையில்லா ஈடுபாட்டையும் காட்டுகிறது.நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் இதே விடாமுயற்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்தால் அவ்வேலை சிறப்பாக அமையும் என்பதை குரு நமக்கு கோடிட்டு காட்டுகிறார். கர்வம் அழித்தல், கேட்டால் மட்டுமே கிடைக்கும். தன்னை உண்ர்தலே கடவுள் தேடல், களங்கியது தான் தெளியும் என்ற கருத்துக்கள் அருமை குருவுக்கு நன்றி சத்குருவின் புகைப்படங்கள் அருமையாக இருந்தன.சத்குருவை பற்றி மேலும் பல புதிய தகவல்களை படிக்க ஆனந்தமாக இருந்தது.ஆன்மீக 'வலை'வரிசையில் இவ்வலை பூ ஆன்மீக வாசம் வீசும் ஒரு அருமையான பூ. ஆன்மீக தகவல்களும் சத்குருவின் ஆசிர்வாதங்களும், குருவின் அறிவுரைகளும் கிடைக்கும் ஒரு அற்புத வலைதளம்.குருவே நமஹ!.<br /><br />பகிர்தலுக்கு நன்றி<br /><br />என்றும் அன்புடன்<br />பாபு<br />சிங்கபூர்Gomibabuhttps://www.blogger.com/profile/16820382567664367373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-58393891441419877202009-12-02T07:58:31.556-08:002009-12-02T07:58:31.556-08:00பகிர்தலுக்கு மிக்க நன்றி! வணங்கி மகிழ்கிறேன்!!பகிர்தலுக்கு மிக்க நன்றி! வணங்கி மகிழ்கிறேன்!!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8813721255947270362009-12-02T06:52:11.132-08:002009-12-02T06:52:11.132-08:00////தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந...////தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.<br />உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை.//<br /><br />மெய்மறந்தேன்.<br /><br />உங்கள் பதிவு என்னை பக்தியில் ஆழ்த்தியது. மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-26727740585347078282009-12-01T07:38:27.714-08:002009-12-01T07:38:27.714-08:00big salute for you.
may yogi bless you.
thanks f...big salute for you.<br /><br />may yogi bless you.<br /><br />thanks for this article.<br /><br />like this only we expecting.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-29790787647038004072009-11-30T17:58:16.089-08:002009-11-30T17:58:16.089-08:00நன்றி கிருஷ்ண துளசி.
யோகி ராம் சூரத்குமரா
யோகி ராம...நன்றி கிருஷ்ண துளசி.<br />யோகி ராம் சூரத்குமரா<br />யோகி ராம் சூரத்குமரா<br />ஜெய குரு ராய <br />யோகி ராம் சூரத்குமரா<br />யோகி ராம் சூரத்குமரா<br />ஜெய குரு ராய <br />" நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் "<br />படித்தேன் . மிகுந்த நன்றி.<br />வணங்கி மகிழ்கிறேன்.<br />நமஸ்காரங்கள்.<br />அன்புடன்<br />ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com