tag:blogger.com,1999:blog-2095131948458010810.post8009006386776045483..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: காலம் உணர்த்தும் கடமை– எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் பார்வையில்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-75311509504655960452008-02-26T22:27:00.000-08:002008-02-26T22:27:00.000-08:00IT WAS A EXCELLENT JOB DONE BY KRISHNATHULASI. THE...IT WAS A EXCELLENT JOB DONE BY KRISHNATHULASI. THE VIDEO ABOUT "GANGAI KONDA CHOZHESWARAM" IS AWSOME, IT WAS A WONDERFUL EXPERIENCE.<BR/><BR/>CHANDRU....Unknownhttps://www.blogger.com/profile/08654023398338906455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-83329357256485848252008-02-07T03:25:00.000-08:002008-02-07T03:25:00.000-08:00Awesome!i was waiting for a blog like this,This wi...Awesome!i was waiting for a blog like this,This will be an usefull blog for ayya's fans,thanks for the Q&A part Ayya's answers motivates us to learn more & think more.<BR/><BR/>Thanks a lot to Krishna Thulasi.Unknownhttps://www.blogger.com/profile/16540421121011555473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-71845090809847335932008-02-07T02:28:00.000-08:002008-02-07T02:28:00.000-08:00Our heartful namaskaram to krishna thulasi. All th...Our heartful namaskaram to krishna thulasi. All the ariticles in this page are very intresting particulary Q&A is very good and article about prayer is mind blowing . Questions raised in this forum are really good.<BR/><BR/>Anbudan<BR/>Baskar,Divya,Sree Vaishnavibaskarhttps://www.blogger.com/profile/05680464253546728224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-55757475444988774772008-02-06T08:57:00.000-08:002008-02-06T08:57:00.000-08:00My Heartful thanks to Krishna Tulasi for this grea...My Heartful thanks to Krishna Tulasi for this great job. Reading Ayya's each word is like eating sweet. His sight from his photos goes into my heart and it does something. I pray Ayya and Bagavan to enlight the readers heart by his Satya words. My love to Ayya.<BR/><BR/>Sincerely<BR/>Jayapradha <BR/>Connecticut,USAAnonymoushttps://www.blogger.com/profile/04563757523250946902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-25543130735923702632008-02-05T19:28:00.000-08:002008-02-05T19:28:00.000-08:00ஸ்ரீ கிருஷ்ணா துளசி சார் ,வணக்கம்,நீங்கள் தேர்ந்த...ஸ்ரீ கிருஷ்ணா துளசி சார் ,<BR/>வணக்கம்,<BR/><BR/>நீங்கள் தேர்ந்தெடுத்து எழுதும் வெளியிடும் பதிவுகள் மிகவும் உன்னதமாக இருக்கிறது. கவனமாக வார்த்தைகளை வர்ணங்களால் மேருகேற்றுவதும், தகுந்த சிறந்த புகைப்படங்கள் உதவியுடன் ஐயா பாலகுமாரன் அவர்களின் சீரிய சிந்தனை கோர்வைகளை வடிக்கும் வகைக்கு மிகுந்த நன்றி. புகைப்படங்கள் மிகவும் அபாரம். உங்கள் பதிவுக்கு வராத பின்னூட்டங்களை குறித்து தயவுசெய்து கவலை கொள்ள வேண்டாம். நேகடிவாகவோ அலட்சியமாகவோ யாரேனும் ஏதேனும் எழுதினால் தயவுசெய்து பொருட்படுத்தாதீர்கள். ஐயாவின் வாசகர் வட்டத்தின் விட்டம் விசாலம் வீர்யம் மிகவும் பெரியது. " ஒரு வஸ்துவில் இருக்கிற சக்தி எதிராளியின் புத்தியை பார்ப்பதில்லை " என்ற கருத்து கொண்ட ஒரு வேதா வக்கியத்தினை முக்கூராரின் ஒரு உபன்யாசத்தில் படித்ததாக நினைவு. அஹ்தேபோல மிக உயர்ந்த நோக்குடன் நீங்கள் முயன்று வெளியிடும் ஐயாவின் அருளுரை அபிப்ராயங்களை பலாசுலைகளை ருசிக்கும் தேனீக்கள் போல பலரும் வருங்காலத்தில் மொய்க்கப்போவது நிட்சயம் . உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வளமைக்கும் செழுமைக்கும் இறையருள் வேண்டி பிரார்த்திக்கிறேன். <BR/><BR/>எனது முந்தைய நன்றியை ஐயா பாலகுமாரன் அவர்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிகுந்த நன்றி. அவரது ஆசிர்வாதங்களுக்கு தலை வணங்குகிறேன். நமஸ்காரம். <BR/><BR/>மூன்று அல்லது நான்கு வருஷங்களுக்கு முன் ஐஸ்வர்யா பதிப்பகத்தின் மூலம் பாலகுமாரன் அவர்களின் அனைத்து படைப்புகளையும் சென்னையில் வாங்கி பத்திரப்படுத்தி சீஷேல்லேஸ் தீவுக்கு கொண்டுபோய் அவற்றை ஆழ்ந்து கிரகிக்க முயன்று தொடர்ந்து இன்று இப்போது ஆஸ்த்ரேலியா வந்தபின்னும் நானும் என் மனைவி கலாவும் பொக்கிஷமாக பாதுகாத்து அவ்வப்போது அவரது சிந்தனைகளுடன் ஊன்றிப்போய் வாழ்ந்து வருகிறோம். இறையருள் காக்கிறது . அப்பம் வடை தயிர்சாதத்திலிருந்து மந்திர ஜெபத்தின் மகிமையை சாராக்கி எனக்கு போதித்தார் என் அப்பா. என் பெற்றோர்கள் சென்னையில் தொடர்ந்து ஐயாவின் படைப்புகளை கூர்ந்து படித்து வணங்கி வருகிறார்கள். கர்ணன் குறித்த அந்த நாவலை மிகவும் சிலாகித்து என் அம்மா மகிழ்ந்தார்கள். நான் இனிதான் படிக்க வேண்டும். <BR/><BR/>முன்பின் அறியாத அறுபது வயசு பெரியவர் ஒருவர், ஐந்து வருஷம் முன் ஒரு கோவிலில், வாய்வார்த்தையாய் பேசியதற்காக மகிழ்ந்து, என் மனைவியையும் குழ்ந்தைகளையும் வாழ்த்தி ஆசிர்வதித்து, பிறகு ஆறு மாதங்கள் கழித்து மறக்காமல் சீர்காழியிலேருந்து எங்களுக்காக அபிராமியின் ஆசிகளை தோய்த்து என் கண்மனித் தாமரை பொக்கிஷத்தை ஏர்மைல் வழியாக அனுப்பினார். இதற்கு நான் எப்போ எப்பிடி நன்றி சொல்வது. ? <BR/><BR/>ஐயா பாலகுமாரன் அவர்களுக்கு எங்களது நமச்ச்கரங்களை சமர்ப்பிக்கிறேன். <BR/><BR/>சில உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் உதவுவதில்லை. <BR/><BR/>மிகுந்த நன்றி. <BR/>வணக்கம். <BR/>அன்புடன். <BR/>ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-14884099812084903602008-02-05T05:22:00.000-08:002008-02-05T05:22:00.000-08:00செய்தியும் அதனோடு பின்னப்பட்ட கதைகளும் நன்று!செய்தியும் அதனோடு பின்னப்பட்ட கதைகளும் நன்று!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com