tag:blogger.com,1999:blog-2095131948458010810.post8298659596909011950..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-63134240346344282892009-11-23T04:25:35.834-08:002009-11-23T04:25:35.834-08:00பாலகுமாரன் அவர்கள் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்...பாலகுமாரன் அவர்கள் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் தலைவர் ரஜினியை பற்றி படிக்க கூடுதல் சுவை..<br /><br />இதை எங்களுக்கு பகிர்ந்ததில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-56101444569439634742009-11-15T06:46:21.284-08:002009-11-15T06:46:21.284-08:00வணக்கம் தும்பிக்கையாழ்வான்.
உங்கள் பாராட்டுக்கு ...வணக்கம் தும்பிக்கையாழ்வான். <br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br /><br />உங்கள் கேள்விகளை <br />krishnathulasi07 @ gmail.com <br />என்ற e mail idக்கு அனுப்புங்கள்கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-55993498285792066612009-11-14T03:26:27.100-08:002009-11-14T03:26:27.100-08:00கிருஷ்ணதுளசி அவர்களுக்கு,
இந்த post மட்டுமல்லாமல்...கிருஷ்ணதுளசி அவர்களுக்கு,<br /><br />இந்த post மட்டுமல்லாமல் இந்த blog-ல் வரும் அனைத்துமே மிக அருமை. (நானும் பாலகுமாரன் அவர்களின் வாசகர்களுள் ஒருவன்). அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. ஏதேனும் email id இருந்தால் எனக்கு தெரிவிக்க முடியுமா?<br /><br />நன்றி<br /><br />தும்பிக்கையாழ்வான்.தும்பிக்கையாழ்வான்https://www.blogger.com/profile/14189646941585358173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-22938921825776331802009-11-08T17:12:28.527-08:002009-11-08T17:12:28.527-08:00நன்றி சுந்தர்
ஏற்கனவே படித்திருந்தாலும் பல வருடங்...நன்றி சுந்தர்<br /><br />ஏற்கனவே படித்திருந்தாலும் பல வருடங்கள் கழித்து மீண்டும் படிக்கும் போது புரிதல் இன்னும் அதிகமாகி உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. <br /><br />திரு. ரஜினி அவர்களின் கல்யாண குணங்களும் மாறாமல் மேலும் மெருகேறியுள்ளன என்பதும் போற்றத்தக்க உண்மை.<br /><br />கற்றாரை கற்றாரே காமுறுவர்.........கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-9393132342569108472009-11-08T09:42:38.689-08:002009-11-08T09:42:38.689-08:00மிக மிக அருமை. மிக்க நன்றி.
எழுத்துச் சித்தரை நான...மிக மிக அருமை. மிக்க நன்றி.<br /><br />எழுத்துச் சித்தரை நான் சமீபத்தில் சந்தித்து சூப்பர் ஸ்டார் அவர்களை பற்றி பேசிய விபரத்தை என் தளத்தில் Onlysuperstar.com வெளியிட்டிருக்கிறேன்.<br /><br />ஐயாவிற்கு நீங்கள் தான் ப்ளாக் நடத்த உதவுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.<br /><br />"சூரியனோடு சில நாட்கள்" என்னும் இந்தப் பதிவை பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான போது (குங்குமம் தானே?) படித்து அகமகிழ்ந்திருக்கிறேன். நண்பர்கள் என் தளத்தில் வெளியிடுமாறு கேட்டனர். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீங்களே வெளியிட்டு பரவசப்படுத்திவிட்டீர்கள்.<br /><br /><br />மிக்க நன்றி<br />- சுந்தர்<br />Onlysuperstar.comSimple_Sundarhttps://www.blogger.com/profile/17457056162388001986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-40402806500194323662009-11-08T08:37:03.717-08:002009-11-08T08:37:03.717-08:00நன்றி கோபி
நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று புத்தகங...நன்றி கோபி<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று புத்தகங்களும் முத்தானவை.<br /><br />அதிலும் திருப்பூந்துருத்தி கிடைத்தற்கரிய நல் கருப்பு முத்து.<br /><br />போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய சொத்து.கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-86855969342105898622009-11-08T04:11:51.848-08:002009-11-08T04:11:51.848-08:00மிக மிக அருமை கிருஷ்ண துளசி அவர்களே..
நான் பாலகும...மிக மிக அருமை கிருஷ்ண துளசி அவர்களே..<br /><br />நான் பாலகுமாரன் அவர்களின் வெகு தீவிர ரசிகன்... அதிலும், இந்த "சூரியனோடு சில நாட்கள்" எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை...<br /><br />சூரியனோடு பழகிய அந்த நாட்களை பற்றி பாலா விவரிக்க நாம் கேட்க வேண்டும்... அடடா... தேனில் முக்கிய பலாச்சுளை போலிருக்கும்...<br /><br />அவரின் பல படைப்புகளை நான் மிக வியப்புடன் படித்திருக்கிறேன்... எப்படி இப்படியெல்லாம் எழுதறார்னு... குறிப்பாக சட்டென நினைவுக்கு வருவது :<br /><br />திருப்பூந்துருத்தி<br />தலையணை பூக்கள்<br />என் இனிய யட்சிணிR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com