tag:blogger.com,1999:blog-2095131948458010810.post2261278084521970704..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: என்னைச் சுற்றி சில நடனங்கள் - பணமும் என் மனமும்...Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-83381959893739900442010-03-02T14:13:25.008-08:002010-03-02T14:13:25.008-08:00உங்களை எப்படி விளிப்பது என்றே தெரியவில்லை.. ஒரு சம...உங்களை எப்படி விளிப்பது என்றே தெரியவில்லை.. ஒரு சமயம் திரு பாலா என்கிற தோற்றம்.. ஒரு சமயம் குரு என்கிற தோற்றம்.. ஒரு சமயம் நண்பர் என்கிற தோற்றம்.. இந்த பதிவில் நான் என்னை பார்கிறேன்.. 8 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மாத சம்பளம் ரூ500 .. அன்று நான் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை இன்று நான் லட்சங்களில் சம்பாதித்தாலும் மனம் நிம்மதியாக இல்லை... அடுத்து என்ன.. அடுத்து என்ன என்று மனம் அலை பாய்கிறது.. கடன் வாங்குவதிலும் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை... நமது நிலை அறியாமலா செலவு செய்தால் பிறகு பிரச்சினை நமக்கு தான்.. <br /><br />அருமையான பதிவு... நன்றி குருவே..ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-35566146597708348592009-10-18T12:24:09.009-07:002009-10-18T12:24:09.009-07:00I have one reason to be happy...I have been more o...I have one reason to be happy...I have been more or less like this in handling money matters. <br />Makes me feel even better to know that there is someone who has done that earlier. Thank you Master!Arun Balajihttps://www.blogger.com/profile/14222686957069212310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-35903972223358896782009-10-18T00:16:38.062-07:002009-10-18T00:16:38.062-07:00மிக அருமையான விளக்கம்...
காசு பற்றிய பாலகுமாரன் அ...மிக அருமையான விளக்கம்...<br /><br />காசு பற்றிய பாலகுமாரன் அவர்களின் தெளிந்த நீரோடை பொன்ற விளக்கம் படிக்கும்போது மகிழ்ச்சி அளித்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-10128484106485150052009-10-14T23:36:37.289-07:002009-10-14T23:36:37.289-07:00வணக்கம்
இத்தனை நாட்கள் பணம் சந்தோஷம், கவலை இரண்...வணக்கம்<br /><br /> இத்தனை நாட்கள் பணம் சந்தோஷம், கவலை இரண்டையுமே தரும் என்று நினைத்து இருந்தோம், ஆனால் இப்பொழுது புரிகிறது பணத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்ற விதத்திலே அது உள்ளது. இதை படித்தபின் இன்னும் அதிக அளவில் நேர்மையான முறையில் உழைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. <br />மிக்க நன்றி.<br />கலைவினோத்.Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-21573365848370347872009-10-12T23:06:31.590-07:002009-10-12T23:06:31.590-07:00//என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு...//என் வீட்டிலுள்ளோரை இந்த மாசம் என்ன செலவு, கணக்கு எழுது’ என்று நான் சொல்வதேயில்லை. அப்படிச் சொல்வது ஒரு பெண்மணியை வருத்தப்படுத்தும். தன்மீது அவநம்பிக்கையோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். மாறாக ‘எது தேவை. எது தேவையில்லை என்று உனக்குத் தெரியும். நீ செய்’ என்று முழு பொறுப்பையும் விட்டுவிட்டு சம்பாதிப்பதில் முழு மூச்சாக நான் இறங்கி விடுவேன். நான் சம்பாதிக்க படுகின்ற அவஸ்தையை அந்தப் பெண்மணி புரிந்து கொண்டு தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்வார்.//<br /><br />இது உண்மையாக இருந்தாலும்..நாம் கணக்கை எழுதி வைப்பது என்னென்ன செலவுகள் செய்கிறோம்..நம்மை அறியாமல் செய்யும் அனாவசிய செலவுகள் என்ன என்பதை அறியலாம் அல்லவா!<br /><br />பதிவு அருமை..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-72011813027176937222009-10-12T09:02:40.440-07:002009-10-12T09:02:40.440-07:00நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்! எங்கள் எழு...நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்! எங்கள் எழுத்து சித்தர், சத்குரு நாதன் யோகி ஸ்ரீ ராம் அரவணைப்பில் இருக்கும் குழந்தையாயுற்றே!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.com