tag:blogger.com,1999:blog-2095131948458010810.post3257424596257235603..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: அவதாரா- பாலகுமாரன் சொன்ன ஜோக்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-60195573600957458472008-03-09T23:37:00.000-07:002008-03-09T23:37:00.000-07:00நன்றி நண்பரே.மிகுந்த நிறைவாயிருக்கிறது உங்களின் பத...நன்றி நண்பரே.<BR/>மிகுந்த நிறைவாயிருக்கிறது உங்களின் பதிவுகளை படித்து கிரஹிக்கும்போது.<BR/>உங்கள் வாழ்வு செழிக்க பிரார்த்தித்து வாழ்த்துகிறேன். <BR/>நீங்கள் முழுசை உடையர் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். <BR/>உங்கள் அபிப்ராயத்தை எழுதவும். <BR/>அந்த மாபெரும் படைப்பை இப்போதைய நம் இலக்கிய சூழல் எப்படி எதிர் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து சிலாகிக்க ஆசை. <BR/>ஐயாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள். <BR/>அவரது ஆரோக்யத்துக்கு எங்களது பிரார்த்தனைகள். <BR/>நன்றி. <BR/>வணக்கம்.<BR/>அன்புடன்<BR/>ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-35569838395529054532008-03-09T00:00:00.000-08:002008-03-09T00:00:00.000-08:00உண்மைதான், உறவும் நட்பும் உயிரோடு இருக்கும் வரைதான...உண்மைதான், உறவும் நட்பும் உயிரோடு இருக்கும் வரைதான் சிரிப்பும் கும்மாளமும், அவர் மறைந்த பின் அவரோடு தொடர்புடைய கலகலப்பான நிகழ்வுகள் கூட நெகிழ்வோடும், சற்றே கனத்த மனதோடுமே எண்ணிப்பார்க்கப்படும். ஆனால் இது அனைவர்க்கும் சாத்தியமல்ல, அன்பின் ஆளுமையும், அதைக்குறித்த தேடலுள்ளவர்க்குமே இது சாத்தியம். - மற்றுமொரு பாடம் நன்றிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com