tag:blogger.com,1999:blog-2095131948458010810.post3683100370887686408..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: குதிரைகள் ஒரு ராஜஸ்நேகம் – எழுத்துச்சித்தர் சொல்லும் இன்னொரு பாடம்.Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8895793772046695232008-03-08T08:37:00.000-08:002008-03-08T08:37:00.000-08:00My view about Horse is changed after reading "Guth...My view about Horse is changed after reading "Guthirai Kavithaigal". I started to think about Ayya's vedham when i am seeing horse. <BR/><BR/>Sincerely,<BR/>Jayapradha<BR/>CT,USAAnonymoushttps://www.blogger.com/profile/04563757523250946902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-19667399671727913012008-03-08T03:27:00.000-08:002008-03-08T03:27:00.000-08:00வணக்கங்கள் பல... என் வாழ்க்கையில் மறக்க முடியாத நா...வணக்கங்கள் பல... என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாவல் 'இரும்புக் குதிரைகள்'... அந்நாவலில் படித்த குதிரைக் கவிதைகள் வாழ்க்கையில் பலவற்றை புரிந்துக் கொள்ள உதவியது... இதற்கு முந்தைய Blogல் வெளியான ஐந்தாவது கவிதையைப் போல இந்த கவிதையும் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... இரும்புக் குதிரைகள் போன்ற இன்னொரு படைப்பை ஐயா தருவார்களா என்று தெரியவில்லை... ஆயினும் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் இப்பொழுது வெளியிட்டுள்ள கவிதை பெரும் ஆறுதல்... உங்கள் சேவை தொடரட்டும்... நன்றி, வணக்கம்...mohan_at_pdyhttps://www.blogger.com/profile/17674290908347440947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-30102531778127071262008-03-07T06:17:00.000-08:002008-03-07T06:17:00.000-08:00Nice ‘kavithi’, after reading this I can understan...Nice ‘kavithi’, after reading this I can understand Horse is a Speechless Tutor in all aspects of our life.<BR/><BR/>My honorable Thanks to Iyya. Balakumaran. Expecting more...<BR/><BR/>~babuAnonymoushttps://www.blogger.com/profile/16283113663053304726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-27275368404079543412008-03-07T02:13:00.000-08:002008-03-07T02:13:00.000-08:00"தோழமை என்றால் என்னபரஸ்பரம் மதித்தல் தானேதான்மட்டு..."தோழமை என்றால் என்ன<BR/>பரஸ்பரம் மதித்தல் தானே<BR/>தான்மட்டும் சிறந்தோர் என்ற<BR/>தன்மையை மறத்தல் தானே" - <BR/>பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய கடினமான வாழ்க்கைத்தத்துவங்களை எத்தனை எளிமையாக தந்துள்ளார் எழுத்துச்சித்தர். பரஸ்பர புரிதல் தாண்டி ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கும் நிலை <B>"தான்"</B> என்ற எண்ணத்தை தாண்டியபின்னரே சாத்தியமாகிறது - நாம் இதை புரிந்து கொள்ளுதல் மட்டுமின்றி பழக்கப்படுத்திக்கொள்ளுதலுமே இக்கவிதையின் நோக்கமாயிருக்க முடியும். நன்றி - வாழ்த்துக்கள்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com