tag:blogger.com,1999:blog-2095131948458010810.post3732266799788056703..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-72059243597405796922011-08-19T03:03:23.478-07:002011-08-19T03:03:23.478-07:00when I met him first during 1994 I saw a man with ...when I met him first during 1994 I saw a man with cigaret in his hand and never had any respect. But later when I heard about his mystic power and seamless love to his devotees and his greatness through blessed and learned persons I realised and till repenting to have missed a great oppurtunity. It is very great loss indeed.<br />sridhar<br />Trichysridharhttps://www.blogger.com/profile/08249192948937730941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-52537058488270359542010-03-23T08:42:27.727-07:002010-03-23T08:42:27.727-07:00அன்புள்ள கிருஷ்ண துளசி,
தங்கள் அனுமதியுடன், யோகி ...அன்புள்ள கிருஷ்ண துளசி,<br /><br />தங்கள் அனுமதியுடன், யோகி ராம்சுரத்குமார் பற்றிய தங்கள் இரு பதிவுகளை எங்கள் தளத்தில் மறு பதிவு செய்ய விரும்புகிறேன்.<br /><br />அன்புடன்,<br />ஸ்ரீனிவாசன்BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-57382457189744583042010-02-03T02:51:30.256-08:002010-02-03T02:51:30.256-08:00hi priya
welcomehi priya<br />welcomeகிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-49118614938906355712010-02-01T03:07:44.178-08:002010-02-01T03:07:44.178-08:00hihiSrimathyhttps://www.blogger.com/profile/17971698247359898542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-11992971060359003122010-02-01T03:03:52.961-08:002010-02-01T03:03:52.961-08:00Thiru Balakumaran Novel kadantha 10 varudangalaga ...Thiru Balakumaran Novel kadantha 10 varudangalaga padikiren Ithanai aandugalaga en ennangalai pahirndhu kolla idamillamal thavitha enakku intha thalam kidaithathu mikka mahilchi alikirathu <br /><br />Mikka NandriSrimathyhttps://www.blogger.com/profile/17971698247359898542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-27039834963050003032010-01-09T21:20:11.098-08:002010-01-09T21:20:11.098-08:00உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.கோப...உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.கோபி.<br /><br />மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி நன்று. திரு.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 'அமர காவியம்' நீங்கள் படிப்பது உங்களுடைய உண்மையான பக்தியையும் ஆர்வத்தையும் உணர்த்துகிறது.<br /><br />சத்குருநாதனின் ஆசிர்வாதங்கள் உங்கள் தேடலுக்குக் கிடைக்கட்டும் .கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-64711441608950007032010-01-09T03:08:10.808-08:002010-01-09T03:08:10.808-08:00கிருஷ்ண துளசி அவர்களே
இப்போதுதான் மகான் யோகி ராம்...கிருஷ்ண துளசி அவர்களே<br /><br />இப்போதுதான் மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் “அமரகாவியம்” கிடைக்கப்பெற்றேன்... திரு.பார்த்தசாரதி அவர்களால் எழுதப்பட்டது...<br /><br />படிப்பதற்கு மிக நன்றாக உள்ளது... சுமார் 640 பக்கங்கள் உள்ள இந்த “அமரகாவியம்” பாதிக்கு மேல் படித்து விட்டேன்....<br /><br />என்னை மிகவும் ஈர்ப்புடன் படிக்க வைத்துவிட்டது...<br /><br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />ஜெய குருராயா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-72058311287280046942009-12-31T03:25:03.018-08:002009-12-31T03:25:03.018-08:00அற்புதம்....
கிருஷ்ணதுளசி அவர்களே... உங்கள் பணி ம...அற்புதம்....<br /><br />கிருஷ்ணதுளசி அவர்களே... உங்கள் பணி மிக அற்புதம்...<br /><br />நானும் பாலகுமாரன் படிக்க ஆரம்பித்ததில் இருந்து சொல்ல ஆரம்பித்து விட்டேன்...<br /><br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />ஜெய குருராயா<br /><br />தோழமை மற்றும் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-21204970930635669992009-12-13T03:13:25.180-08:002009-12-13T03:13:25.180-08:00"மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும்..."மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.<br /><br />‘உனக்கு என்ன வேண்டும்..?’"<br /><br />தெளிவான கேள்விகள் கூட யோகியின் சன்னிதியில் மட்டுமே வெளிக்கிட முடியுமென்பதும் அந்த தெளிவிற்கு நம்மை தள்ளுவதும் அவர் சித்தம் என்பதும் அறிந்து கொள்ள வேண்டியது... எத்தனை முறை படித்தாலும் மனதில் தாபம் புரண்டெழும் சரிதம் எப்போதும் போல் இன்றும் அலையடித்து தளும்புகிறது...அவனருளாலே அவன் தாழ் பணிகிறேன்.... நன்றி வெறும் வார்த்தையால் சொல்லி முடிவதில்லை இது....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-52155409124106401912009-12-06T19:35:50.878-08:002009-12-06T19:35:50.878-08:00சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்ப்படுத்தி வ...சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்ப்படுத்தி விட்டீர்கள்....கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-48465637190060174622009-12-05T00:07:00.839-08:002009-12-05T00:07:00.839-08:00யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ...யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார் <br />ஜெய குருராயா!!! <br /><br />குரு விசுவாசம் குரு பக்தி என்பது படித்து தெரிந்து கொள்வதல்ல அது அனுபவம் சார்ந்த விசயம் ஒருவர் மீது கொண்ட காதல் ஒருவர் மீது கொண்ட அன்பு ஒருவர் மீது கொண்ட விசுவாசம் இவை எவற்றில் எதுர்பார்ப்புகள் இல்லையோ அவை நிச்சயம் வெற்றி அடையும் அது போல் தான் குரு மீது கொண்ட காதலானாலும் அன்பானாலும் விசுவாசமானாலும் அவற்றில் எதுர்பார்ப்புகள் இருக்க கூடாது மாறாக அசையாத நம்பிக்கை வேண்டும். எதுர்பார்ப்புகள் ஏமாற்ற்த்தை கொடுக்கும் நம்பிக்கை தைரியத்தை கொடுக்கும் அந்த பெண்ணின் நம்பிக்கை தான் விசத்தையும் குடிக்கும் தைரியத்தை கொடுத்திருக்கிறது, குருவே நமஹ!!!Gomibabuhttps://www.blogger.com/profile/16820382567664367373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-85895497322118042072009-12-04T04:24:58.975-08:002009-12-04T04:24:58.975-08:00யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம...யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />யோகி ராம்சுரத்குமார்<br />ஜெய குருராயா<br /><br />எத்தகைய நம்பிக்கை அந்த மனைவிக்கு, யோகி ராம்சுரத்குமார் என்ற நாமத்தை கூறி, விஷத்தை குடித்திருக்கிறார்கள் என்பது, இதில் குருவின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் சரணாகதி பற்றி நன்கு உணர முடிகிறது. உண்மையாகவே நாம் புண்ணியம் செய்துள்ளோம், ஏன் என்றால் இந்த மகான் யோகி ராம்சுரத்குமார் நம் தமிழ் நாட்டில் உள்ள திருவண்ணாமலைக்கு வந்து இருந்து அருள் செய்துள்ளார் என்பது.<br /><br />கலைவினோத்Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-15196163465423572412009-12-03T17:47:23.942-08:002009-12-03T17:47:23.942-08:00ஜெய குரு ராய
மிகுந்த நன்றி ஸ்ரீ கிருஷ்ண துளசி.
தங...ஜெய குரு ராய <br />மிகுந்த நன்றி ஸ்ரீ கிருஷ்ண துளசி.<br />தங்களின் கனிந்த முயற்சிகளுக்கு சிரம் தாழ்த்துகிறேன்.<br />எங்களின் அன்பையும், நன்றியையும் நமஸ்காரங்களையும் ஐயாவுக்கு சமர்ப்பிக்கிறோம்.<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்,<br />ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com