tag:blogger.com,1999:blog-2095131948458010810.post6338156324290009200..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-76092403946456365792010-02-12T08:45:23.398-08:002010-02-12T08:45:23.398-08:00வணக்கம் சார்.. நான் தலைவர் ரஜினி அவர்களின் தீவிர ர...வணக்கம் சார்.. நான் தலைவர் ரஜினி அவர்களின் தீவிர ரசிகன்.. அவர் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர்.. சுயநலமில்லாத , பொறாமை இல்லாத.. மற்றவரை தூற்றாத அற்புத குணம் படைத்தவர் என்பதில் எனக்கு வேறு கருத்து இருந்ததில்லை.. இருந்தும் அவரை பற்றி அவதூறாக எத்தனையோ பேர் பேச, எழுத கேட்டிருக்கிறேன்.. பல சமயம் இது என் மனதை புண்படுத்தி இருக்கின்றன.. இன்று உங்களின் இந்த பதிவை படிக்கும்போது.. பல மனிதர்களின் தூற்றல்களைதாண்டி.. தலைவர் ரஜினியின் நல்ல குணங்களின் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாகிறது.. மிக்க நன்றி.. உங்களின் நாவல்களை நான் நாவல் படிக்க ஆரம்பித்த காலத்தில் படித்திருக்கிறேன்.. நான் படித்த ஒரு சில நாவல்களில் உங்களின் நேசமில்லாத்வர்கள் என்னை சிறிய வயதில் மிகவும் யோசிக்க வைத்த ஒன்று.. உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்த சாராம்சம்.. நீங்கள் ஓவொரு நாவல்களிலும் ஒருவருடைய வேலை அது சம்பந்தமான ஆழமான அலசல்.. அதற்கு பின் இயங்கும் அயராத உழைப்பு.. என எந்த தொழிலாக இருந்தாலும் உழைப்பு ஒன்றினால் மட்டுமே அந்த வேலையில் வெற்றி சாத்தியம் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பீர்கள்.. உங்களை பதிவர் உலகத்தில் பார்ப்பது.. மனதுக்கு இனிமையான உணர்வை கொடுக்கிறது..<br />நன்றி<br />சே. ராமச்சந்திரன்பஹ்ரைன் பாபாhttps://www.blogger.com/profile/15306675794305624475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-29472923154655528132009-12-10T00:18:35.222-08:002009-12-10T00:18:35.222-08:00யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ...யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா!!! குருவே! நமஹ! திரு.ரஜினிகாந்தின் தற்போதய புகழ் திடிர் என்று வந்துவிடவில்லை எத்தனை விமர்சனங்கள் வேதனைகள் தாங்கி வந்தவை அவைகள் அவரின் நல்ல குணத்தை அறிய ஒரு வாய்ப்பையும் மற்றவர்களின் விமர்சனங்கள் நம்முடைய வெற்றிக்கு என்றும் என்றும் வழி வகுக்கும் அவை நாம் எடுத்து கொள்ளும் விதத்தில் அமையும் வெட்டி விமர்சனங்கள் வேதனை தரும் அவை நமக்கு தேவை இல்லை என்பதையும் நல்ல விமர்சனங்கள் மட்டுமே நம்மை வெற்றிக்கான நல்வழியில் நடத்தி செல்லும் என்பதையும் திரு.ரஜினிகாந்தின் வாழ்க்கை பதிவுகளில் இருந்து நமக்கு சொல்லி தரும் நம் குருவுக்கு ஒரு நமஸ்காரம்.இது போன்ற விமர்சனங்கள் ந்ம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வந்திருக்கும், வந்துகொண்டிருக்கும், வரும். வரும் அச்சமயங்களில் நம் குருவாசகமான நிதானம், அமைதி, தனிமை இவைகளே போதும் வெற்றி நம் கையில்.வாழ்க்கையில் வெற்றிக் காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தளம் ஒரு அறுவடை நிலம் பசி உளளவர்கள் புசித்துக் கொள்ளலாம்.குருவே நமஹ!<br /><br />பகிர்தலுக்கு நன்றி<br />பாபு<br />சிங்கபூர்.Gomibabuhttps://www.blogger.com/profile/16820382567664367373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-7042267400797372282009-12-08T05:08:57.084-08:002009-12-08T05:08:57.084-08:00எங்கள் குரு அவர்களினைப் பற்றியும் அவர்களின் கருத்த...எங்கள் குரு அவர்களினைப் பற்றியும் அவர்களின் கருத்துகள் , கட்டுரைகள் நிறைந்த இவ்வலைப்பூ இன்று தான் எனக்குப் படிக்க கிட்டியது,<br /><br />வாழ்த்துகள் . வாழ்க வளமுடன் உங்கள் முயற்சி.RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-86294432487819180752009-11-30T04:00:09.213-08:002009-11-30T04:00:09.213-08:00ரஜினிகாந்த் என்ற வெற்றி நட்சத்திரத்தின் ஜ்வால்யத்த...ரஜினிகாந்த் என்ற வெற்றி நட்சத்திரத்தின் ஜ்வால்யத்தையும் எளிமையையும் உணர்த்தும் புத்தகம்.<br /><br />தன் எண்ண ஓட்டங்களை மறைக்காமல் மிக சுவையாக உண்மையாக எழுதியிருக்கும் நேர்த்தி..<br /><br />கற்றல் வாழ்வின் இறுதி வரை நடைபெற வேண்டிய விஷயம் என்பதையும் உணர்த்துகிறது.........கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-48168302669091668782009-11-30T03:52:40.877-08:002009-11-30T03:52:40.877-08:00வணக்கம் ஸ்ரீனிவாசன்
மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை...வணக்கம் ஸ்ரீனிவாசன்<br /><br />மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள சில நாட்களுக்கு முன் கேள்வி கேட்டிருந்தீர்கள் என்ற ஞாபகம்.<br /><br />சொர்க்கம் நடுவிலே என்ற தொடர் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />சூரிய கதிர் என்ற புத்தகத்தில் வெளி வரும் இந்த தொடரை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-81851928066736063542009-11-29T23:47:22.597-08:002009-11-29T23:47:22.597-08:00நன்றி கிருஷ்ண துளசி
மிகவும் நன்றி.
எங்களின் நமஸ்கா...நன்றி கிருஷ்ண துளசி<br />மிகவும் நன்றி.<br />எங்களின் நமஸ்காரங்கள்.<br />மிகுந்த அன்புடன்,<br />ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-62527905934021956532009-11-29T20:09:25.916-08:002009-11-29T20:09:25.916-08:00அஹா என்ன அருமையான விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. ...அஹா என்ன அருமையான விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்தவுடனே இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.மேலும் நல்ல விஷயங்கள் யாரிடம் இருந்தாலும் அதை கற்றுக் கொள்ளலாம் என்ற விஷயம் இதன் மூலம் உணரமுடிகிறது.<br />நன்றி<br />கலைவினோத்Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-69742015415544849862009-11-28T22:22:33.555-08:002009-11-28T22:22:33.555-08:00இன்றுதான் முதல் முதலாகப் பார்த்தேன் - அருமையான கரு...இன்றுதான் முதல் முதலாகப் பார்த்தேன் - அருமையான கருத்துக்கள்!<br /><br />மனிதத்துவம் தற்போது எங்கே என ஆராய வேண்டி இருக்கிறது!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-20760334591453549802009-11-28T21:37:55.480-08:002009-11-28T21:37:55.480-08:00பாலகுமாரன் அவர்களின் இந்த கருத்துகள்
உலகம் பற்றிய ...பாலகுமாரன் அவர்களின் இந்த கருத்துகள்<br />உலகம் பற்றிய நிதர்சனமான உண்மையை என் வலைத்தளத்தில் இணைத்து இருக்கிறேன்,,<br /><br />நன்றி வாழ்த்துகள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com