tag:blogger.com,1999:blog-2095131948458010810.post633979232894331131..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: குதிரைக் கவிதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-24894633188801244652011-01-26T23:45:15.559-08:002011-01-26T23:45:15.559-08:00I have been waiting to read these kavidhaigal agai...I have been waiting to read these kavidhaigal again. Thanks so much.KALPANA SRIRAMhttps://www.blogger.com/profile/17002298013059697234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-41522517811509520782009-12-15T23:21:37.830-08:002009-12-15T23:21:37.830-08:00Dear Sir,
I don't know to type in tamil. Toda...Dear Sir, <br />I don't know to type in tamil. Today for along time I have serached the website of balakumarans in my busy office times, searched and searched for long time atlast I have got your blog.Yen jenmam sabalyamanathu. I want to join you all. Mr.Balakumaran is my lord, my guru.<br /><br />Thankyou all of you for creating this blog.<br />Shanthishanthihttps://www.blogger.com/profile/03526183375003955538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-76459225143991000672008-02-23T21:27:00.000-08:002008-02-23T21:27:00.000-08:00அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-33545546624811599572008-02-15T06:32:00.000-08:002008-02-15T06:32:00.000-08:00இந்த அளவுக்கு பாகு'ஐப் பற்றி உணர்ச்சி வசப்பட தேவைய...இந்த அளவுக்கு பாகு'ஐப் பற்றி உணர்ச்சி வசப்பட தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.<BR/>பாகு'ன் எழுத்துக்கள் கரையில் வந்து காலை நனைக்கும் அலை வகையைச் சார்ந்ட்தவை மட்டுமே..<BR/>தமிழ்க்கடலின் ஆழச் சுரங்கங்கள் மெத்தவும் உண்டு.<BR/>இதையும் தாண்டிப் போவோம் என்பதுதான் நான் சொல்ல விழைவது.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-19641406790408051972008-02-13T02:43:00.000-08:002008-02-13T02:43:00.000-08:00ஐயனை உங்கள் வலைப்பூ கண்முன் நிறுத்துகிறது. சில செய...ஐயனை உங்கள் வலைப்பூ கண்முன் நிறுத்துகிறது. சில செய்திகள் நெஞ்ஜை கணக்க வைத்து வயிறை குழைக்கின்றன. திரும்ப திரும்ப வலைப்பூவின் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கின்றேன். ஒரு மஹாஞானியின் அண்மை கிடைத்திருக்கிறது என்பதை உங்கள் வலைப்பூ உறுதிபடுத்துகிறது. நேரில் அமர்ந்து பேசுபவர், மேடையில் நின்று அற்புதமாய் பேசக் கேட்பது போன்றது இது. என்னைப்போல் எத்தனையோபேர் வியக்கப் போகிறார்கள் உறுதி. உங்கள் வலைத்தளம் ஐயனுக்கு பலம். எங்களுக்கு வரம். வாழ்க ஐயன். வாழ்க பகவான் யோகி ராம்சுரத்குமார். பொங்குக இறையருள் புவியெங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/16889660184565587626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-78245254469162656152008-02-07T14:21:00.000-08:002008-02-07T14:21:00.000-08:00மிகவும் நன்றி..மிகவும் நன்றி..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-32415047596005161402008-02-07T09:53:00.000-08:002008-02-07T09:53:00.000-08:00பாலகுமாரனில் மூழ்கிக் கிடந்த போது படித்து ரச...பாலகுமாரனில் மூழ்கிக் கிடந்த போது படித்து ரசித்த நாவல் மற்றும் அவர் கவிதை.எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய நாவலில் வரும் ஒரு காத்திருப்புக் கவிதை...செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-62026760536526714032008-02-07T08:13:00.000-08:002008-02-07T08:13:00.000-08:00"வீடென்றால் எதைச் சொல்வீர்" என்ற கவிதையையும் ஒரு இ..."வீடென்றால் எதைச் சொல்வீர்" என்ற கவிதையையும் ஒரு இடுகையில் இட்டால் வாசித்து மகிழ்வோம்.லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-30157722362832348782008-02-07T08:01:00.000-08:002008-02-07T08:01:00.000-08:00பிறந்ததினால் வாழ்வோம் என்ற வாழ்வியல் பார்வைகளை மாற...பிறந்ததினால் வாழ்வோம் என்ற வாழ்வியல் பார்வைகளை மாற்றி, என்னுள்ளே என் வாழ்க்கைக்கான பாதைகளை என் பதின்மங்களில் வகுத்தந்தது திரு.பாலகுமாரனின் எழுத்துக்கள் மட்டுமே அதிலும் முக்கியமாக இந்தக் குதிரைக் கவிதைகள். <BR/>“….கண்மூடி வலியை வாங்கும்,<BR/>கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்கவேண்டாம்<BR/>கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்”<BR/>வாழ்க்கையையும், உலகத்தையும் எதிர்நோக்கும் பாடத்தை இதைவிட அழகாக யாரால் சொல்லியிருக்க முடியும்.<BR/><BR/> அன்று எனக்கான தனித்துவங்களை அடையாளம் காட்டி இன்று வரை வழிநடத்தும் ஐயா அவர்களின் எழுத்துக்களை இன்றைய இளயதலைமுறைகள் அறியும் வண்ணம் எடுத்துச்செல்வது மிகவும் இன்றியமையாது, இறைபணிக்கு ஒப்பானது.<BR/><BR/>மனதில் தொக்கி நின்ற அந்த ஐந்தாம் பாடம் பற்றிய கேள்வியை எழுப்பி எங்களுக்காய் பெற்றுத்தந்த தங்கள் பணிக்கு என் உளம் கனிந்த நன்றி..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com