tag:blogger.com,1999:blog-2095131948458010810.post7228545082349939712..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-10945830784003075652009-10-28T05:33:54.670-07:002009-10-28T05:33:54.670-07:00மிக நேர்த்தியான கேள்வி, அதற்கு ஐயாவின் பதில் அரும...மிக நேர்த்தியான கேள்வி, அதற்கு ஐயாவின் பதில் அருமை. ஐயாவின் உழைப்பை பார்க்கும் பொழுது, எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது, அதே நேரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.<br />கலைவினோத்.Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-41985001587915250782009-10-27T00:27:19.684-07:002009-10-27T00:27:19.684-07:00பாலாவின் கேள்வி/பதில் எப்போதும் நன்றாக இருக்கும...பாலாவின் கேள்வி/பதில் எப்போதும் நன்றாக இருக்கும்....<br /><br />நான் அவரின் நாவல் வாங்கியவுடன் முதலில் தேடி படிப்பது கேள்வி பதில் தான்...<br /><br />மிக மிக தெளிவாகவும், விரிவாகவும் பதில் சொல்வதில் பாலா அவர்களுக்கு நிறை வேறு யாருமில்லை....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-71819943617507508492009-10-25T10:26:53.357-07:002009-10-25T10:26:53.357-07:00காசுக்காக தான் உழைக்கனும்னு வரும் பொது அந்த உழைப்ப...காசுக்காக தான் உழைக்கனும்னு வரும் பொது அந்த உழைப்பு மீது ஆர்வம், ஆசை வருவதில்லை பால சார், அது எதனால்.<br /><br />உதாரணம்; என் வேலை இப்போது நிதி, கணக்கு சம்பந்த பட்டது. ஆனால் என் மனதிற்கு கல்வி, சேவை போன்றவற்றில் ஆர்வம் உள்ளது, பணத்திற்காக நான் நிதி சம்பந்த பட்டு உழைக்க வேண்டி உள்ளது. எனவே இடைவிடாது உழைக்க ஆர்வம் வருவது இல்லை.<br /><br />என்ன தீர்வு சொல்லுங்கள்குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-53006190987240889402009-10-23T22:26:30.526-07:002009-10-23T22:26:30.526-07:00Dear Sir,
Excellent question and excellent answer...Dear Sir,<br /><br />Excellent question and excellent answer...<br /><br />thank you very much<br /><br />with regards<br />arul kandan Sarulkanthanhttps://www.blogger.com/profile/02511908157042099030noreply@blogger.com