tag:blogger.com,1999:blog-2095131948458010810.post7709611598810633676..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -4Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-44553795876333385592010-04-26T21:56:49.217-07:002010-04-26T21:56:49.217-07:00வனக்கம்,
எந்த ஒரு விஷயம் என்றாலும் குருவின் அன...வனக்கம்,<br /><br /> எந்த ஒரு விஷயம் என்றாலும் குருவின் அனுக்கிரகத்தினாலும், வைராக்கியத்தினாலும் வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்தை மிக எளிமையாக ஐயா உணர்த்தியுள்ளார். இன்று பல தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைஞர்கள் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது.<br />நன்றி.<br /><br />கலைவினோத்Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-4483355363352611902010-04-17T03:21:19.498-07:002010-04-17T03:21:19.498-07:00Dear Mr. Krisna Thulasi,
Just a week before I saw...Dear Mr. Krisna Thulasi,<br /><br />Just a week before I saw this blog by accidentally, I don’t have the word to explain how much it is worth for me. What a great job you have done. You make me to breathe again.<br />After ten years I got the chance to read my guru Bala sir writing.<br /><br />Thank you very much.<br />Syed Amjed<br />Dammam<br />Kingdome of Saudi ArabiaAnonymoushttps://www.blogger.com/profile/13410585582951249131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-75390104732484195802010-04-13T19:55:44.720-07:002010-04-13T19:55:44.720-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-42026476047827746742010-04-06T04:57:30.001-07:002010-04-06T04:57:30.001-07:00Dear Krishna Tulasi,
Since one month I am reading...Dear Krishna Tulasi,<br /><br />Since one month I am reading Ayya's thoughts in this blog. I really feel happy to seen this blog. Definelty this blog is being very useful to expatriates who are not getting Ayya's books in abroad. I too pray GOD to reach this blog to all readers. <br /><br />I want to meet Ayya atleast once in my life time. <br /><br />Really you have done the great job.<br /><br />"YOGI RAM SURAT KUMAR"<br />"YOGI RAM SURAT KUMAR"<br />"YOGI RAM SURAT KUMAR"<br />"JAYA GURU RAYA"<br /><br /><br />Thanks / Regards,<br />Saravanapriyan.CUnknownhttps://www.blogger.com/profile/18377972992776308593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-38262542380226037602010-04-02T00:47:13.601-07:002010-04-02T00:47:13.601-07:00Dear All,
Our sir latest story publishing on
Sa...Dear All,<br /><br />Our sir latest story publishing on <br /><br />Sakthi Vikatan - Sri Ramana Maharishi, Kumduam Bakthi - Pakasalai, Suriya Kathir - Sorkam Naduvil<br /><br />Request you to read and get spiritual experience. It was amazing.<br /><br />Thanks<br /><br />arul kanthanarulkanthanhttps://www.blogger.com/profile/02511908157042099030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-13881451163753379322010-03-13T23:09:53.564-08:002010-03-13T23:09:53.564-08:00மிக மிக நன்றி கிருஷ்ண துளசி,
அற்புதமா...மிக மிக நன்றி கிருஷ்ண துளசி,<br /> அற்புதமாக இருந்தது.பிரமாதமாக எழுதியுள்ளார் நம் எழுத்துச்சித்தர்.இதை விட உண்மையாக யாராலும் எழுத முடியாது.srinivashttps://www.blogger.com/profile/04936960668234727851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-61661816343426671812010-02-22T00:30:47.818-08:002010-02-22T00:30:47.818-08:00ஐயா பாலகுமாரனின் எழுத்துக்கள் தமிழ் உலகில் ஏற்படுத...ஐயா பாலகுமாரனின் எழுத்துக்கள் தமிழ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது, பிரமாண்டமானது.<br /><br />வெறும் இலக்கிய ரசனைக்காகவோ, பொழுது போக்குவதற்காகவோ எழுதப்பட்ட எண்ணங்கள் அல்ல. அல்லவே அல்ல. <br /><br />அதையும் தாண்டி ஒரு தலைமுறை தழைக்க அக்கறையும், அன்பும் மிகுந்து எழுதப்பட்ட எண்ணங்கள்.<br /><br />ஒரு சராசரி மனிதனை தட்டி எழுப்பி,தன்னையும் தன் அருகிலேயும் உற்றுப் பார்க்க தூண்டிவது முதல் இலக்கு. <br /><br />பார்த்து பின் கேள்வி எழுப்ப வைப்பது அடுத்தது. <br /><br />கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலும், எதிர் கேள்வியுமாய் ஒரு யாகம் நடத்தும் செயலுக்கு வித்திடுவது. <br /><br />தலை வணங்கி, அன்பின் மிகுதியால் அவர் கை பற்றி, பாதம் தொழுது நல்லா இருக்கேன் சார், நீங்களும் நல்லா இருங்க என சொல்லுகிறேன்.<br /><br />அவரது எழுத்துக்களை வெகு ஜன தளத்திற்கு இட்டுச் செல்ல, நண்பர் கிருஷ்ண துளசி எடுக்கும் முயற்சிகள் மிகவும் நல்லது. வாழ்த்துக்கள்.<br /><br />எனது ஆசை. தமிழ் தெரிந்த எல்லோரும் அவர் எழுத்து வாசிக்க வேண்டும். அதை யோசிக்க வேண்டும்<br /><br />இது நடந்தால் ஒரு மிகப் பெரிய சமுதாய புரட்சி நடக்கும். <br /><br />தன்னையும் மேம்படுத்தி, சமூக அமைதி சமைத்து அறிவுபூர்வமாய் ஆக்கபூர்வமாய் ஒரு சமூகம் மலரும். <br /><br />நடக்குமா.... <br /><br />படுக்காளி<br /><br />என்னை எழுத தூண்டிய ஏகலைவன் பாலகுமாரனுக்கு சமர்ப்பணம்.<br /><br />http://padukali.blogspot.com/2008/11/blog-post.htmlppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-41204728657868848292010-02-12T22:57:56.629-08:002010-02-12T22:57:56.629-08:00மிக்க நன்றி கிருஷ்ண துளசி...
இந்த புத்தகத்தை நான்...மிக்க நன்றி கிருஷ்ண துளசி...<br /><br />இந்த புத்தகத்தை நான் முழுமையாக பல தடவை வாசித்து இருந்தாலும், இப்போது மீண்டும் படிக்கும் போது, அதே உற்சாகம் மனதுள் தங்குகிறது.. மனம் ஆனந்தத்தில் பொங்குகிறது...<br /><br />பாலா போன்ற உண்மையான மனிதர்கள், சத்தியத்தை போற்றுபவர்கள் ரஜினி அவர்களை பற்றி சொல்லும்போது, அங்கு பொய்மையின்றி வார்த்தைகள் வந்து விழுந்ததை காண முடிகிறது...<br /><br />பாலா அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com