பாலகுமாரன் பேசுகிறார்

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்

Wednesday, November 7, 2012

›
இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன ?                   சமீபத்தில் மிகக் கோரமான...
1 comment:
Thursday, November 1, 2012

›
என்னைக் கலக்கிய மகாபாரதம்     ஒரு எழுத்தாளன் தனக்குப் பிடித்த கதை என்று எழுத வேண்டுமானால், ஒன்று தன் கதையைச் சொல்வான். அல்லது தன் நெர...
4 comments:
Tuesday, October 30, 2012

›
துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடுகிறார்கள் ?      துளசி வெறும் தாவரமல்ல. அது மிகச் சிறந்த மூலிகை. மனிதர்களுக்கு ஏற்படக்கூடி...
2 comments:
Monday, January 24, 2011

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்

›
தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை....
15 comments:
Monday, January 10, 2011

சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்

›
ஜெய விஜயீ பவ ! டியர் மாஸ்டர், சொர்க்கம் நடுவிலே படித்து முடித்த பிறகு, உங்களை இப்படித் தான் முகமன் சொல்லி வரவேற்க வேண்டும்; அழைக்க வேண்...
7 comments:
Friday, January 7, 2011

“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”

›
குரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா? செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத...
4 comments:
Monday, September 27, 2010

பாலகுமாரனின் ஸ்ரீ ரமண மகரிஷி

›
'இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போய...
16 comments:
›
Home
View web version
Powered by Blogger.