இது ஒரு கோயிலில் வெளிப்படும் தமிழரின் ஜனநாயக நாகரீகம். காலத்தால் அழியாத சின்னம். ஆயிரத்து இருநூறு வருடத்து அதிசயம். தமிழராய் பிறந்தவர் விழுந்து வணங்கி கொண்டாட வேண்டிய புண்ணிய பூமி. நமது பொக்கிஷம்.
கூழாம்பந்தலில் கண்ட கங்கை கொண்ட சோழீச்வரத்தை தொடர்ந்து எழுத்துச்சித்தர் வைகுந்தப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்று உண்மைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உலக நாகரீகத்தின் முன்னோடியாய் விளங்கிய தமிழர் நாகரீகத்தின் ஒர் ஆதாரம்.
இந்த நிகழ்படக்குறுந்தொகுப்பை தகவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.